வாகு
₹150₹142
திருமாவளவன் கவித்தொகை எழுதிய சிறு புள் மனம் - வாழ்வின் துயரங்களையும், உறவுகளின் ஆழத்தையும் பிரதிபலிக்கும் கவிதைகள் இங்கே. மரபு மற்றும் வாழ்வியல் சிந்தனைகள் நிறைந்தது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 360 |
| Year | 2015 |
| Format | Hardcover |
| Tags | Emotion and Inner Life |
துயரமே மேலோங்கி நிற்கின்ற கவிதைகள். இவற்றில் மரபுகளும் சடங்குகளும் உறவுகளும் தடம் புரண்டு கிடக்கின்றன. எனினும் வாழ்வின் முழுமையைப் பிரதிபலிக்கின்ற அற்புதமான கவிதைகள் இவை.
-பேராசிரியர் செல்வா கனகநாயகம்