Skip to content

புனைவு என்னும் புதிர்

விமலாதித்த மாமல்லன் எழுதிய புனைவு என்னும் புதிர் - சிறுகதை நுட்பங்கள், இலக்கியப் பார்வை மற்றும் கலைத்துவ எழுத்து குறித்த ஆழமான விமர்சனங்கள் நிறைந்த நூல்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது. இக் கட்டுரைகள், தி இந்து  நாளிதழில் தொடராக வெளியானவை.