Skip to content

பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு

தொ. பரமசிவன் எழுதிய பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு - இந்நகரத்தின் வரலாறு, சமூக மாற்றங்கள், கலாச்சாரப் பின்னணி ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Category History
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இன்று பரபரப்பான துணை நகரமாகத் திகழும் பாளையங்கோட்டை நகரம் ‘ஸ்ரீ வல்லப மங்கலம்’ என்ற ஓர் எளிய கிராமமாக உருவாகி பின்வந்த காலங்களில் கோட்டை கொத்தளங்களுடன் வளர்ச்சிபெற்று, தமிழகத்தின் தென்பகுதியைக் கைப்பற்ற நிகழ்ந்த படையெடுப்புகளில் இடம்பிடித்த வரலாற்றைச் சொல்லும் அறிமுக நூல் இது. பண்டைய காலம், இடைக்காலம், ஆங்கிலேயர்காலம் என்ற மூன்று காலகட்டங்களிலும் இடரீதியாகவும் சமூக கலாச்சார ரீதியாகவும் பெற்ற மாற்றங்களைக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், அறியத்தருகிறது. வருங்கால ஆய்வாளர்களுக்கு இந்நகரம் பற்றிய ஆய்வுக்கான தொடக்கப்புள்ளியாக இச்சிறு நூலைக் கொள்ளலாம்.