Skip to content

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை

நாஞ்சில் நாடன் எழுதிய நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - சமூக வரலாறு, சிந்தனைகள் மற்றும் அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டி. நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்க்கை முறை இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 120
Year 2003
Format Paperback
Tags Life and Society

Description

கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்.’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக்கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச்
சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு, அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்த நூல்.