இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
ஓரான் பாமுக் எழுதிய கருப்புப் புத்தகம் - மர்மம், கலைநயம் நிறைந்த ஒரு துப்பறியும் நாவல். இந்நாவல் உங்களை சிந்திக்க வைக்கும், திகைப்பூட்டும் அனுபவத்தைத் தரும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 624 |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
ஒரு துப்பறியும் நவீனத்தின் கருவை எடுத்துக் கொண்டு பாமுக் தனது மேதைமையை, கலைநயத்தை, ஆற்றலை அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் முடிவில் புதிர் தெள்ளென அவிழ்ந்துவிடுவதில்லை. புரிந்ததைப் போலவும் இருக்கிறது, புரியாததைப் போலவும் இருக்கிறது. இந்தத் திகைப்புத்தான் இந்த நாவலின் மிகப் பெரிய பலம். உண்மையில் என்னதான் ஆனது?
எதிரெதிராய் நிலைபெற்றிருக்கும் முகம்பார்க்கும் கண்ணாடி களுக்குள் சிறைப்பட்ட பிம்பங்கள் ஏற்படுத்தும் களங்கமற்ற, குழந்தைத்தனமான குதூகலத்தை இந்த நாவல் ஏற்படுத்துகிறது.