பிரியாணி (எதிர் வெளியீடு)
₹250₹237
ஆதவன் எழுதிய காகித மலர்கள் - தில்லி அரசியல், நடுத்தர வர்க்க வாழ்க்கை மற்றும் சமூக இயக்கங்கள் குறித்த நாவல். சூழலியல் அக்கறைகள் நிறைந்த ஒரு படைப்பு!
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 392 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
சூழலியல் சார்ந்த அக்கறைகள், தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை, பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை, புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு, ஏதோ ஒரு வகையில் எளிமையான தின் மீதும் இயல்பானதின் மீதும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் பற்றுறுதியும் அது தரும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுமே ‘காகித மலர்கள்’ நமக்கு அளிக்கும் சித்திரம். இந்தச் சித்திரமே இந்த நாவலை இன்றைய சூழலில் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாக்குகிறது.
(முன்னுரையிலிருந்து)