Skip to content

எது கருத்துச் சுதந்திரம்?

கண்ணன் எழுதிய எது கருத்துச் சுதந்திரம்? - கருத்துரிமை, பேச்சு சுதந்திரம் குறித்த முக்கியமான விவாதங்கள் மற்றும் இன்றைய சமூகத்தில் அதன் அவசியம் பற்றி அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 80
Year 2020
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

இன்று உலகளவில் பொதுத்தளத்தில் விவாதத்திற்குரிய முக்கியமான விஷயமாகக் கருத்துரிமை முன்னிற்கிறது. நூல்களைத் தடை செய்வது, எரிப்பது, நூலாசிரியர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது, கொலை செய்வது பரவலாக நடக்கிறது. அது மட்டுமல்ல, ஊடக வெளியில் தெரிவிக்கப்படும் எந்தக் கருத்தின்மீதும் உடனடியாக வன்மத்தையும் வக்கிரத்தையும் பிரயோகித்து வன்முறைக்கு இட்டுச்செல்லும் நடைமுறைகள் மிகுந்துள்ளன. இச்சூழலில் கருத்துரிமை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. அத்தேவையை உணர்த்தும் நூல் இது.

- பெருமாள்முருகன்