எனது நிலத்தின் பயங்கரம்
நவாஸ் சௌபி எழுதிய எனது நிலத்தின் பயங்கரம் - ஈழத்தின் கவிதைகள், காதல் மற்றும் பிரிவின் துயரங்களை ஆழமாக உணர்த்தும் ஒரு தனித்துவமான படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2008 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
Description
சமீப காலமாகக் கிழக்கிலங்கைப் பகுதியிலிருந்து வெளிப்படும் வித்தியாசமான கவிதைக் குரல்களில் ஒன்று எம். நவாஸ் சௌபியினுடையது.
ஈழத்தின் இன்றைய பயங்கரச் சூழலையும், கவிதைபோலும் வசீகரமான காதலின் புதிர் நிலைகளையும், பிரிவின் துயரக் கணங்களையும் ஆரவாரமில்லாத தனித்துவமான மொழியில் உணர்த்தும் கவிதைகள் இவை.