Skip to content

தெய்வம் என்பதோர் (விலையடக்கப் பதிப்பு)

தொ. பரமசிவன் எழுதிய தெய்வம் என்பதோர் (விலையடக்கப் பதிப்பு) - நாட்டார் தெய்வங்கள், மக்கள் பண்பாடு மற்றும் சமூக உளவியல் குறித்த ஆழமான புரிதலை வழங்குகிறது.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி  நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட  நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை. ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூகம் உளவியலும் எனப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நாட்டார் தெய்வங்கள் ஒரு மக்கள் பண்பாட்டின் அடையாளமாக நிற்கின்றன.