பஷீர் நாவல்கள்
வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய பஷீர் நாவல்கள் - சமூக விமர்சனங்கள் நிறைந்த, மனித உணர்வுகளை ஆழமாகப் பிரதிபலிக்கும் சிறந்த இலக்கியப் படைப்புகள். மலையாள இலக்கியத்தின் பொக்கிஷம்!
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 480 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
வைக்கம் முகம்மது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர். தீமை, சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடு குறிப்பாகக் கோமாளிகள், மடையர்கள், திருடர்கள், குற்றவாளிகள் என்று உலகம் கணிக்கும் மனிதர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாலும் இவ்வகையினரைத் தன்னுடைய மந்திர எழுத்தால் நாம் விரும்பும் பாத்திரங்களாக மாற்றி மலையாள இலக்கியத்தின் வரைபடத்தைப் பலபத்தாண்டுகளுக்கு முன்பே மாற்றி அமைக்க பஷீரால் முடிந்தது.
முன்னுரையில்: கே. சச்சிதானந்தன்