Skip to content

அளவில்லாத மலர்

ஆனந்த் எழுதிய அளவில்லாத மலர் - வாழ்வின் பல பரிமாணங்களை உணர்த்தும் கவிதைகள், மனதிற்கு அமைதி தரும் அனுபவத்தை வழங்கும் சிறந்த கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 88
Year 2007
Format Paperback
Tags Philosophy and Thought

Description

தன்னில் ஆழத் தோய்ந்த மனத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாகும்போது அந்தக் கவிதைகள் ஒற்றைப் பரிமாண வாழ்வுக்கு அதன் மற்ற பரிமாணங்களை, மற்ற தளங்களை உணர்த்துகின்றன. ஒரு தளத்தில் அமைந்துவிட்ட வாழ்வுக்கு மற்ற தளங்களின் அழைப்பாக 'அளவில்லாத மலர்' தொகுப்பிலுள்ள கவிதைகள் அமைந்துவிட்டன.