இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள்
அம்பை எழுதிய அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு - மும்பை நகர வாழ்க்கை, உறவுச் சிக்கல்கள் மற்றும் துப்பறியும் கதை கூறும் சிறந்த நாவல்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 120 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
பல சிறிய பெரிய ஊர்களிலிருந்து நிதம் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வந்து குவியும் மகா நகரமான மும்பாயின் வாழ்க்கைப்போக்குடன் கலந்திருக்கும் பெண்-ஆண் உறவுச்சிக்கல்கள், மகிழ்ச்சி, குதூகலம், ஏமாற்றம், ஏக்கம், தீராத நாட்டம், சோகம், வக்கிரம், வன்முறை இவை எல்லாம் கலந்த அன்றாட வாழ்க்கை ஓட்டத்தை, துப்பறியும் பெண் ஒருத்தியின் தொழில்முறை அனுபவங்கள் மூலமாகக் கூறும் மூன்று நீண்ட கதைகள்.