Skip to content

அக்கரைச் சீமையில்

சாகித்திய அகாதெமி விருது (1962)

சுந்தர ராமசாமி எழுதிய அக்கரைச் சீமையில் - வாழ்வின் நுணுக்கங்களைச் சித்தரிக்கும் சிறுகதைகள், உணர்வுப்பூர்வமான கதைகள் மற்றும் இலக்கியச் சுவை நிறைந்த படைப்பு.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 144
Year 2007
Format Paperback
Tags Life and Society

Description

சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள ‘உணவும் உணர்வும்’ சுந்தர ராமசாமியின் முழுச் சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெறாத கதை. “இத்தொகுதியிலுள்ள பல்வேறு கதைகளும் வாசகர்களின் உள்ளத்தில் பசுமை குன்றாமல் நின்று நிலவும் என்பதில் ஐயமில்லை” என்கிறார் ரகுநாதன், முதல் பதிப்பின் முன்னுரையில்.