Skip to content

அஞர்

சேரன் கவிதைகள்

சேரன் எழுதிய அஞர் - போரின் வலியை உணர்ந்து வாழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கவிதைத் தொகுப்பு. மனித வாழ்வின் மீதான ஏக்கத்தையும், போராட்டத்தையும் அறிய முடிகிறது.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 88
Year 2018
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

போரில் மடிதலைவிட வாழ்தலைப் பற்றிப்
பேசுவதே இன்றைய கவிஞனின்
கடப்பாடு என்பேன்.
அஞர் போரின் வலியைக் கிளறி
வாழ்வை நுகர்வதற்கான
உரிமைக்காகப்
போராட நம்மைத் தூண்டுகின்றது.

- எம்.ஏ. நுஃமான்