Skip to content

திருப்பதி

Amar Chitra Katha எழுதிய திருப்பதி - திருப்பதி வேங்கடேஸ்வரர் கோயில் தோற்றம், விஷ்ணுவின் அவதாரம், பாவங்களைப் போக்கும் ஸ்தலம் பற்றிய அற்புதமான கதை.

Category Religion
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Pages 32
Year 2025
Format Paperback
Tags Faith and Spirituality

Description

கிருஷ்ண அவதாரத்துக்குப் பிறகு விஷ்ணு வைகுண்டம் திரும்பினார். பூலோகத்தைப் பற்றிய கவலை பிரம்மாவிற்கு வந்தது. விஷ்ணு இல்லாமல் குழப்பம் உருவாகும் என்று பயந்தார். அதனால் அவரும் அவர் மகனான நாரதரும் விஷ்ணுவை பூலோகத்துக்கு அனுப்ப திட்டமிட்டனர்.

பேசும் புற்று, கர்வம் கொண்ட முனிவர், கோபமான இடையன், அசுர அரசன் ராவணன் என்ற இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம், திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி கோயில் எப்படித் தோன்றியது என்ற இந்தக் கதைகளில்வலம் வருகின்றனர். திருமலையில் எழுந்தருளியிருக்கும் வேங்கடேஸ்வரரின் கோயில் உலகத்தின் அழகான கோயில்களில் ஒன்று. கிட்டத்தட்ட ஒரு நளைக்கு 50000 மக்கள் தங்கள் பாவங்களைப் போக்க இங்கே வருவதாகக் கூறப்படுகிறது.