Skip to content

தீராக்கடல்

ஆத்மார்த்தி எழுதிய தீராக்கடல் - கவிதையின் உச்சத்தை எட்டும் ஒரு படைப்பு. மொழி, கலை, வாழ்வின் வெளிப்பாடுகளைத் துணிந்து விசாரிக்கிறது. புதிய சிந்தனைகளைத் தூண்டும் கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags Philosophy and Thought

Description

கலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்..மொழியின் உச்சபட்சக் கலைவடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை.அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது தன்னையே மறுதலிக்கிறது