ஆசிரியர் வந்திருந்தார்
₹260₹247
அய்யனார் விஸ்வநாத் எழுதிய தனியறை மீன்கள் - இயற்கை, பெண்மை, காதல் மற்றும் ஆன்மீகம் குறித்த ஆழமான கவிதைகள். இந்த கவிதைகள் மனதை அமைதிப்படுத்தும் அனுபவத்தைத் தரும்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
இயற்கையும் பெண்ணும் மதுவும் கடவுளும் தமக்குள் மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டவை. இவை அனைத்தும் ஒன்றே, இவற்றின் ஆதாரமும் ஒன்றேதான் என்றாலும் நான் உடன்படுவேன். என் கவிதைகள் இந்த நான்கையும் கொண்டாடுபவை. என் கவிதைகளை இந்த நான்கிற்கான பிரார்த்தனைப் பாடலாகவும் கருதலாம்.