Skip to content

புத்திரன்

வாசு முருகவேல் எழுதிய புத்திரன் - அகதி வாழ்வின் வலி, தாயின் மீதான பற்று, மற்றும் மனித உறவுகளின் சிக்கல்களைப் பேசும் ஒரு நாவல்.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

"பிறந்த மண்ணை விடப் பாதுகாப்பான இடம் எதுவாக இருக்க முடியும்?. உயிர் வாழ்வதற்காக தாய் நிலத்தை பிரிந்த அகதி ஒருவன் இப்படிச் சொல்வது முரணாக இருக்கலாம். இந்த வலி நிரம்பிய முரண்தான் என்னுடைய ஒவ்வொரு நொடி வாழ்வும்."

- வாசு முருகவேல்