Skip to content

பொய்த் தேவு (எழுத்து பிரசுரம்)

க. நா. சு. எழுதிய பொய்த் தேவு - சமூக அவலங்களை நகைச்சுவையுடன் கூறும் நாவல். தமிழ் இலக்கியத்தில் தனித்துவமான எழுத்து நடையையும், சுவாரஸ்யமான கதையையும் கொண்டுள்ளது.

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Life and Society

Description

க .நா .சு .வின் எல்லா நாவல்களுமே படு சுவாரஸ்யமாகவும் , எடுத்தால் ஒரே அமர்வில் படிக்கச் செய்வதாகவும் உள்ளன. தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளனாக வாழ்ந்தவன் அவலத்தை தன்னுடைய எல்லா நாவல்களிலுமே பகடியோடு விவரிக்கிறார் க .நா .சு . பரவலாக பல லட்சம் பேர் படிக்கக் கூடியதாகவும், அதே சமயம் இலக்கிய நயம் குன்றாததாகவும் உள்ளன க.நா .சு வின் நாவல்கள்.