அறிவியல் என்றால் என்ன?
₹550₹522
துருக்கி பயணக் கட்டுரை
சாரு நிவேதிதா எழுதிய நிலவு தேயாத தேசம் - மனிதர்களின் உணர்வுகளையும், வாழ்வின் கதைகளையும் தேடும் பயணத்தில் ஒரு அழகான நாவல். நிலவு தேயாத தேசம் வாசியுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | தமிழ் |
| Pages | 288 |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Adventure and Exploration |
"ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ஒருவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன."
- நூலிலிருந்து...