Skip to content

மஹாபாரதம்

அமர் சித்திர கதா எழுதிய மஹாபாரதம் - குடும்ப உறவுகள், நீதி, தர்மம் நிறைந்த இதிகாசம்! வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை அறிய சிறந்த கதை.

Category Poetry
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language தமிழ்
Pages 32
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

குடும்பத்தினுள் ஒரு சின்னப் பொறாமையால் ஆரம்பித்தது இக்காவியம். கௌரவர்கள் தங்கள் ஒன்று விட்ட சகோதரர்களான பாண்டவர்களை சூழ்ச்சி செய்து ராஜ்ஜியத்தைவிட்டு வெளியில் அனுப்பினர். பகவான் கிருஷ்ணரால் கூட அடுத்து வந்த பிரச்சனைகளைத் தடுக்க முடியவில்லை. வேத வியாசர் இந்தக் காவியத்தைக் கவிதையாக எழுதியிருக்கிறார். இக்கவிதை உலகிலேயே நீளமான கவிதையாகும். இக்காப்பியத்தின் மூலம் வேத வியாசர், மனித உறவுகள், பூசல்கள், லட்சியங்கள் மூலம் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தைக் கண்டறிய விழைகிறார்.