Skip to content

தமிழில் அச்சுப் பண்பாடு

சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும்

அ. மார்க்ஸ் எழுதிய தமிழில் அச்சுப் பண்பாடு - தமிழ் அச்சு ஊடக வரலாறு, சீகன் பால்க் பங்களிப்பு மற்றும் முஸ்லீம் பதிப்பகங்களின் முக்கியத்துவத்தை அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category History
Publisher Ezhuthu Pirasuram (Tamil imprint of Zero Degree Publishing)
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

முதல் சீர்திருத்த கிறிஸ்தவ மறைப் பணியாளர் சீகன் பால்க் தரங்கம்பாடியில் கரை இறங்கி 300 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவர் தமிழுக்கும், அச்சு ஊடகத்திற்கும் தன்னை ஒப்புவித்தும், தமிழ் முஸ்லீம்கள் அச்சு / பதிப்பு துறையில் ஆற்றியுள்ள அரும் பணிகளும் அ. மார்க்ஸின் விசாலமான பார்வையில்.