Skip to content

சொல்லெரிந்த வனம்

பிரேம் எழுதிய சொல்லெரிந்த வனம் - கவிதை மற்றும் மொழி குறித்த ஆழமான சிந்தனைகள் நிறைந்த தொகுப்பு. உண்மை, பொய்மை, சொல்லின் வலிமை ஆகியவற்றை உணர்த்தும் கவிதைகள்.

Category Poetry
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Year 2020
Format Paperback
Tags Philosophy and Thought

Description

“ஓசை நிறைந்த மொழியும் சொல்லும்
கவிதையின் முதல் பெருங்காமம்.
மொழி தவிர ஏதுமற்ற நிகழ்நிலைக்
கவிதைகள் உண்மையை மட்டுமல்ல
எந்த ஒரு பொய்யையும் கூடச்
சொல்வதில்லை. சொல்லுதல் தவிர
அதற்கு வேறு எதுவும் தெரியாது, சொல்
அதுவே பெரும் திளைப்பு. ”

இத்தொகுதி ஐந்து தலைப்புகள் கொண்டது, நான்கு மட்டுமே அட்டையில் உள்ளன. ஐந்தாவது தலைப்பு உள்ளே ஒவ்வொரு பக்கத்திலும் மிதந்து நழுவி ஓடிக் கொண்டிருக்கிறது.இறுதி வரைக்கும் தப்பி ஓடலாம், கவனமாக இருங்கள்.