Skip to content

பழவேற்காடு முதல் நீரோடி வரை

வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய பழவேற்காடு முதல் நீரோடி வரை - சுனாமிக்குப் பின் மீனவர் வாழ்வும், தமிழகக் கடலோர மக்களின் துயரங்களும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 147
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

கடல் நிகழ்த்திச் சென்ற சுனாமியைத் தொடர்ந்து நிலம் நிகழ்த்திய கருணை சுனாமி தான் தமிழகக் கடலோர மக்களுக்குப் பெருந்துயரத்தை இழைத்தது. மீனவர் வாழ்கையை சமவெளி மனிதர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அரசுகளின் கொள்கைகளும் பெருந்திட்டங்களும்  மீனவர்களின் பாரம்பரிய வாழிடங்களையும் வாழ்வாதாரத்தையும் குறிபார்க்கின்றன. சுனாமி மறுகட்டுமானதிற்கெனக் கொட்டப்பட்ட பல்லாயிரம் கோடிகளின் பெறுமதி என்ன?