குற்றத்திற்குத் திரும்புதல்
₹220₹209
மயூரா ரத்தினசாமி எழுதிய மூன்றாவது துளுக்கு - எளிய மனித உறவுகளின் அழகான கதை. சமூகத்தின் ஆணிவேரான நிகழ்வுகளைப் பற்றி அறிய சிறந்த புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 142 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
எளிமையே அழகு, எளிமையே வலிமை என்னும் சூத்திரங்களில் இயங்குபவை மயூரா ரத்தினசாமியின் படைப்புகள். சாதரான மனிதர்களின் லலிதமான உறவுகளும் நிகழ்வுகளும்தான் சமூகதின் ஆணிவேராய் இருகின்றன என்பதைப் புரிந்து படைப்பாளியின் கதைகளில் அதிர்ச்சி மதிப்பீடுகளுக்கான திட்டமிடுதல்களோ, அயர்ச்சீயூடும் இசங்களோ இருபதில்லை.