Skip to content

லிபரேட்டுகள் (பாகம் 1)

தரணி ராசேந்திரன் எழுதிய லிபரேட்டுகள் (பாகம் 1) - அடிமைத்தனம், வன்முறை நிறைந்த கதை. ஆப்பிரிக்கா, ஆசிய அடிமைகளின் துயரத்தை விவரிக்கிறது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.

Category Novel
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

அவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். மூன்று நான்கு மணிநேரம் சுற்றி அலைந்தும் அவனால் எந்த ஒரு பெரிய விலங்கையும் சுட்டுக் கொல்ல முடியவில்லை. சுரங்கத்திற்குத் திரும்பி வந்தான். அங்கு வேலை பார்த்த அடிமைகளில் வயதானவர்களில் பத்து பேர்களைப் பிடித்து வரச்சொல்லி அவர்களை சுட்டுக்கொன்று ஆவேசத்துடன் கத்திக் கூச்சலெழுப்பினான். அன்று இரவு ஆப்பிரிக்கா, ஆசிய அடிமைப் பெண்களை இழுத்துவரச் சொல்லி அவன் ஆட்களை விட்டுப் புணரச்செய்து அதைப் பார்த்து ரசித்தான். பெரிய வாள் கொண்டு புணரப்பட்ட அடிமைகளின் பிறப்புறுப்பு, பிட்டம், மார்பு, முகம், தலை என அவன் உடல் சோர்வுறும் வரை வெட்டி வீசினான்.