Skip to content

கனவின் இலைகள்

க. அம்சப்ரியா எழுதிய கனவின் இலைகள் - வாழ்வின் தத்துவத்தை உணர்த்தும் கவிதைகள், மனதிற்கு அமைதியையும், ஆழ்மனதின் ஆழத்தையும் தேடிப் பயணிக்க உதவும் நூல்.

Category Poetry
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Philosophy and Thought

Description

மேற்கொண்டு இந்த வாழ்வை நகர்த்தத் திணறும் மனதிற்கான  தத்துவச் சுடரெனப்  பிரகாசிக்கின்றன இக்கவிதைகள். கனவின் நூலிலையால் அகத்தைப் பிணைத்திருக்கும் இக்காட்சிகள் ஆழ்மனப்பதிவுகளின் சாட்சியங்களாகி, வாழ்வின் பேராழத்திற்கு அழைத்துச் சென்று அதிர்வையும், திகைப்பையும் ஏற்படுத்துகின்றன. உளவியலின் உள்ளர்த்தங்களைத் தேடிப்பயணிக்கும் இப்பயணம் நிகழாதவைகளைக் கனவின் வழி நிகழ்த்தி, ஆற்றுப்படுத்திக் கொள்ளும் வெகுசாதாரண மனோநிலையைத் தடுத்து, கனவொரு வாழ்வென அழைத்துச் செல்லும் புதிய திறப்பாக அமைகின்றது.