Skip to content

கள்ளிப்பழத்தால் தொய்யில் எழுதுவேன்

மௌனன் யாத்ரிகா எழுதிய கள்ளிப்பழத்தால் தொய்யில் எழுதுவேன் - குறுந்தொகை கவிதையின் ஆழமான அர்த்தங்கள் மற்றும் கபிலரின் குறிஞ்சிப் பாடல்கள் குறித்த ஒரு புதிய பார்வை.

Category Poetry
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே.

குறுந்தொகை -13
குறிஞ்சி- தலைவி கூற்று
கபிலர்