Skip to content

எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள்

பெருநகரில் ஓர் சிற்றுயிர் உலகம்

ஆதி வள்ளியப்பன் எழுதிய எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் - சென்னையில் இயற்கையை ரசிக்கும் அனுபவங்கள், பூச்சிகள் மற்றும் பறவைகளின் அழகிய வாழ்க்கைச் சம்பவங்கள் இதில் உள்ளன.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Year 2020
Format Paperback
Tags Life and Society → Rural Living

Description

சென்னையின் நெருக்கடியான பகுதியொன்றில் இருக்கும் என் வீட்டைச் சுற்றிலும் பல தாவரங்கள், பூச்சிகள், பறவைகளை நாள்தோறும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் ஏதோவொரு புது உயிர் ஆச்சரியப்படுத்தும். சில நேரம் வழக்கமாகப் பார்க்கக்கூடிய பூச்சியோ பறவையோகூட அரிய காட்சி அனுபவம் ஒன்றைத் தந்து செல்லும். பல நேரம் நாம் கவனிக்கத் தவறும் சிறிய பூச்சிகளுடைய உலகின் சில சாளரங்களைத் திறக்க முயல்கிறது இந்த நூல்