Skip to content

ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்

ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் எழுதிய ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள் - பழங்குடியினர் வாழ்க்கை, சமூகப் பிரச்சினைகள் மற்றும் மனித உணர்வுகளை ஆழமாகப் பேசும் கதை.

Category Short Story
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 196
Year 2017
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

விளிம்பிலிருந்து எழுதப்பட்ட இக்கதைகள், மிகுந்த தேர்ச்சியோடும் மனிதத்தோடும் சொல்லப்பட்டவை . ஹண்ஸ்டா சௌவேந்திர சேகர் போன்ற எழுத்தாளர்கள் தேடிக் கண்டடைய வேண்டியவர்கள்.

- தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

நாங்கள் பொம்மைகள் மாதிரித்தான். சிலர் சாவி கொடுக்கிறார்கள். அதற்கேற்றாற் போல நாங்கள் ஆடுகிறோம்,பாடுகிறோம், வாத்தியங்கள் இசைக்கிறோம். நாங்கள் ஆடிக்கொண்டிருக்கும் போதே எங்கள் காலடியில் உள்ள எங்கள் பூமியை எங்களிடமிருந்து பிடிங்கி விட்டார்கள். சொல்லுங்கள். நான் சொன்னது தவறா?