நவீனத்துவமும் தாராளவாதமும்
₹90₹85
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய விழித்திருப்பவனின் இரவு (தேசாந்திரி) - நவீன இலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகள் மற்றும் அவர்களின் ஆழமான தேடல்களைப் பற்றிய நுண்ணிய கட்டுரைகள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது இக்கட்டுரைகள்.
இப்படைப்பாளிகள் குறித்த பொதுவான இலக்கியப் பிம்பங்களை தாண்டி அவர்களது கனவும் பைத்திய நிலையும் கொண்ட வேட்கைகளை, தேடல்களை விரிவாகப் பதிவு செய்யும் இக்கட்டுரைகள் உயிர்மை இதழில் தொடராக வெளி வந்து பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன.