Skip to content

பதின் (தேசாந்திரி)

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய பதின் (தேசாந்திரி) - சிறுவர்களின் மன உலகத்தை நுட்பமாகப் பிரதிபலிக்கும் சிறந்த நாவல். நிகழ்வுகளின் அடுக்கு மற்றும் நினைவுகளின் பயணம் இதில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.

Category Novel
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags Life and Society

Description

ஒன்றின்மீது ஒன்றாக நிகழ்வுகளை அடுக்கிக் கட்டும் நாவல்கள் வகையைச் சார்ந்தது பதின். நீரூற்றைப் போல நிகழ்வுகளும் நினைவுகளும் தனக்குள்ளாகப் பொங்கி வழியும் இவ்வகை நாவல் வடிவம் தமிழுக்குப் புதிது. கம்பளம் நெய்வது போல பல்வேறு இழைகளைக் கொண்டு நெய்து, வாசக மனதை சிறுவர்களின் அக உலகங்களுக்குள் வாசகனை உளவ விடுவதே பதின் செய்யும் வேலையாகும்!