Skip to content

விலங்குகள் – பாகம் I

காட்டில் இருந்து வீட்டுக்கு

சரவணன் பார்த்தசாரதி எழுதிய விலங்குகள் - பாகம் I - மனித சமூகத்தில் விலங்குகளின் பங்கு, அவை எவ்வாறு பழக்கப்படுத்தப்பட்டன என்பதை அறிய ஒரு அற்புதமான புத்தகம்.

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society

Description

நாடோடியாக அலைந்துக் கொண்டிருந்த மனிதர்களைச் சமூக அமைப்பை நோக்கி நகர்த்தியதில் விலங்குகளுக்குப் பெரும் பங்கு உண்டு.

காட்டில் வாழ்ந்த விலங்குகளை மனிதன் தன் வீட்டிற்கு எப்படி கொண்டு வந்தான் என்பதை அறியலாம் வாருங்கள்.