தீண்டாதான் (நாவல்)
₹200₹190
கோ. வீரய்யன் எழுதிய வெண்மணித் தீ - கொடூரமான வெண்மணிப்படுகொலை சம்பவத்தை சித்தரிக்கும் நாவல். பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தையும், மனிதத்தின் மிருகத்தனத்தையும் உணர்த்துகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society → Grief and Loss |
தான் போனாலும் தந்து பிள்ளை பிழைக்கட்டும் என்று ஒரு தாய் தனது பிள்ளையை வெளியே தூக்கி எரிகிறார்.பிள்ளை வீட்டுக்கு வெளியில் வந்து விழும் போது இந்த மிருகங்கள் அந்த பிள்ளையை துண்டாக வெட்டி மீண்டும் எரியும் தீயில் தூக்கி எரிகிறார்கள்.உடல் முழுவதும் எரிந்திடும் பொழுது எப்பிடியும் தப்பிப் பிழைக்க முடியுமா என்று ஒருவரைொருவர் கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள்.அனைவரின் உடலும் சேர்ந்து எரிகிறது.ஒரு பிள்ளையும் தாயும் கருகி கட்டையான பிறகும் அந்தத்தாயின் பிடியில் தனையனின் உடலும் எரிகிறது.