Skip to content

வன்ம மேகம் கலையும் போது

பெரணமல்லூர் சேகரன் எழுதிய வன்ம மேகம் கலையும் போது - சாதி, சமூகப் பாகுபாடுகளைக் கடந்து மனித உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாவல்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 272
Year 2023
Format Paperback
Tags Life and Society

Description

உலகம் நூற்றாண்டுகளைக் கடந்து உருண்டுகொண்டே இருந்தாலும் ஊரும் – சேரியும் ஒட்டுவதேயில்லை. இருபத்தோராம் நூற்றாண்டிலும் தூண்டுகோலாகவே இவை தொங்குகின்றன. யாராவது இணைந்து வைக்க முயற்ச்சித்தாலும் கத்தரிக்கோல்களாய் சிலர் முளைத்து வெட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.இந்த நிலை மாற வேண்டும் என்ற ஏக்கத்தின் விளைச்சலாகவே இந்தப் புதினத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.