Skip to content

வாத்து ராஜா

விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய வாத்து ராஜா - சிறார் உலகம், இயல்பு, மற்றும் உரிமையை அழகாகச் சொல்லும் கதை. வறட்சியிலும் பசுமையின் மகத்துவத்தை உணர்த்தும் புத்தகம்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 80
Year 2013
Format Paperback
Tags Life and Society

Description

சிறாரின் இருத்தலும் இயல்பும் உரிமையும் பொதுப் பிரக்ஞைத் தளத்திற்கு அப்பாலிருக்கும் இந்த நெடிய வறட்சியில் இவரது செயல்பாடு பசுமையின் மகத்துவமுடையது இந்த நூல்.