Skip to content

தோபா தேக் சிங்

சாதத் ஹசன் மண்ட்டோ எழுதிய தோபா தேக் சிங் - பிரிவினை கால இந்திய பாகிஸ்தான் மக்களின் வலி, நிலம் மற்றும் எல்லைகளின் உணர்வுப்பூர்வமான பதிவு. அவசியம் வாசியுங்கள்!

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Year 2022
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தோபா தேக் சிங் என்ற இந்தக் கதை பிரிவினை கால இந்தியா பாகிஸ்தான் மக்கள் சமூகத்தில் என்ன நடந்தது என்பதற்கான இலக்கிய வரலாற்று ஆதாரம்.
திடீரென ஒரு நாள் நம்முடைய ஊர் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போனால் என்ன ஆகும்? நிலமும் எல்லைகளும் எப்படி மனிதர்களைக் கூறுபோட்டது என்பதற்கான உணர்ச்சிப் பதிவு. மண்டோவின் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை. எல்லாரும் சகோதரத்துவத்துடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை வாசிக்க வேண்டும்.