Skip to content

தீப்பற்றி எரியும் தேச நதிகளின் நீர்

புலவர் செம்புலப்பரணியன் எழுதிய தீப்பற்றி எரியும் தேச நதிகளின் நீர் - நதி நீர் இணைப்பு, நாட்டின் ஒற்றுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஆழமான ஆய்வு நூல்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 144
Year 2016
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

நதிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வும், நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படை அமைக்கப்பட மாநிலங்களைக் கடந்து ஓடும் நதிகளை இணைக்கவேண்டும். இத்தனை பிரச்சினைகளையும் ஆழமாக ஆய்வு செய்திருக்கிறார் ஆசிரியர். பல்வேறு ஆவணங்களையும் எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார். அடுக்கடுக்காகப் புள்ளி விவரங்களையும் கையாண்டிருக்கிறார்.

- நல்லகண்ணு