சுப்பிரமணி கொப்பரைத் தேங்காய்
வ.மு.கோமு எழுதிய சுப்பிரமணி கொப்பரைத் தேங்காய் - சுற்றுச்சூழல், மழை, மற்றும் மனித உறவுகளைப் பற்றிய ஒரு அழகான கதை. புதிய மரங்களை நடுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society → Environment and Ecology |
Description
இப்படி நடந்துடுச்சுங்கறதுக்காக நாம் எல்லோரும் மனசை விட்டுடக் கூடாது. இன்னிக்கே நாம புதியதாக மரங்களை நட்டுவிப்போம்! மீண்டும் புதிய மரங்களை வளர்ப்போம். மரங்கள் வளர்த்தால் தான் நமக்கு மழை கிட்டும். நாமெல்லாம் இயந்திரங்களோடு வாழ்கிறோம்.