Skip to content

சிவி கேட்ட வரம்

பூர்ணிமா கார்த்திக் எழுதிய சிவி கேட்ட வரம் - வனதேவதையின் வரம், சிவியின் கவலை, மற்றும் சுவாரஸ்யமான கதையின் மூலம் பழ விதையின் மகிமையை அறியுங்கள்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 16
Year 2025
Format Paperback
Tags Imagination and Future → Fantasy Worlds

Description

சிவி என்ற ஒட்டகச் சிவிங்கி வனதேவதையிடம் என்ன வரம் கேட்டது? வரம் கிடைத்த பின் சிவியின் கவலை தீர்ந்ததா? பழ விதையை விழுங்கினால், வயிற்றில் செடி முளைக்குமா? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.