Skip to content

சிவப்புக்கோள் மனிதர்கள்

க. சரவணன் எழுதிய சிவப்புக்கோள் மனிதர்கள் - குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் அற்புதமான கதை! மின்சாரம் மற்றும் தொழில்நுட்பத்தை எளிய தமிழில் அறியலாம்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 65
Year 2016
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

குழந்தைகளின் உலகில் மின்சாரம் என்பதும், அதுசார்ந்து இயங்கும் மின் சாதனங்கள் என்பதும் எவ்வளவு ஆச்சிரியமானவை, அற்புதமானவை என்பதை குழந்தைகள் உலகில் பிரவேசித்து “சிவப்புக்கோள் மனிதர்கள்” என்கிற சிறிய நாவலை புனைவாக்கம் செய்துள்ளார். எளிமையான சொற்களால், அறிவுப்பூர்வமான தகவல்களால் குழந்தைகளின் வாசிப்பை பயனுள்ளதாக மாற்ற முயலுகிறார். இது இவருடைய முதல் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.