Skip to content

சந்தாலி

சக்தி சூர்யா எழுதிய சந்தாலி - புலம்பெயர் தொழிலாளர்களின் வலி, காதல் மற்றும் சந்தாலி பழங்குடி இனத்தின் கதையை அழகாகச் சொல்லும் நாவல்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 304
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

பண மதிப்பிழப்பு, கொரோனா என்னும் இரண்டு பேரழிவுகளை, புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வலியோடு இணைத்து சொல்லப்படும் கதை இது. நாவலின் பின்னணியின் சந்தாலி என்னும் பழங்குடி இனத்தின் பூர்வ கதையை அழகான காதலுடன் மையச் சரடாக இணைத்து நெய்யப்பட்டுள்ளது.