Skip to content

சாவி

ரே யின் ஃபெலுடா கதை வரிசை

சத்யஜித் ரே எழுதிய சாவி - ஃபெலுடா துப்பறியும் கதை, இசை மற்றும் மறைந்த ராஜாராமன் சமதார் பற்றிய மர்மங்களை அலசுகிறது. ஒரு புதிய அனுபவத்தின் சாவி இது!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 56
Year 2009
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

வழக்கறிஞராய் இருந்து இசைக் கலைஞராய் வாழ்ந்து மறைந்த ராஜாராமன் சமதார் எதை விட்டுவிட்டுப் போனார்? அவரது சேமிப்புகள் எல்லாம் எங்கே போனது? மரணப்படுக்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்து தேடிப் போனார் ஃபெலுடா. அது ஒரு புதிய அனுபவம் மட்டுமல்ல; இசை காட்டிய வழியில் அவருக்கு கிடைத்தது ஒரு சாவி.