Skip to content

பிள்ளை பெற்ற பெரியசாமி

ச. தமிழ்ச்செல்வன் எழுதிய பிள்ளை பெற்ற பெரியசாமி - ஆண்மை, பிள்ளைப்பேறு, இடுப்பு வலி குறித்த ஒரு வித்தியாசமான கதை. கருவுறுதல் மற்றும் பெற்றெடுப்பின் வலியைப் பற்றி அறியுங்கள்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society

Description

பிள்ளை பெற்ற பெரியசாமியின் கதை இது.பத்து மாதம் கருவைச் சுமந்து நடக்க முடியாமல் இடுப்பு வலியுடன் பிள்ளை பெற்றுக் கொள்கிற பெரியசாமி-யின் கதை.ஆண் இடுப்பு வலியால் துடித்தால் என்ன நடக்கும்?பிள்ளை பெற பெண் படும் பாட்டை ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு குழந்தை வடிவத்திற்கு ஓவியர் ராம்கி உயிர் கொடுத்துள்ளார்.