Skip to content

பெத்தவன்

இமையம் எழுதிய பெத்தவன் - நடப்பு மற்றும் புனைவின் கலவையால் சமூக நிகழ்வுகளைப் பேசும் சிறந்த படைப்பு. முந்திரிக்காடு திரைப்படமாகிறது! பெத்தவன் நாவலைப் படியுங்கள்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 40
Year 2013
Format Paperback
Tags Life and Society

Description

சமூக நிகழ்வுகளைப் படைப்பாக்கும் வித்தை குறித்தெல்லாம் பல பட்டறைகள் நடத்தி இளம் படைப்பாளிகளுக்குக் கற்றுக் கொடுக்கப் போராடைக்கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக நடப்பும் புனைவும் கலந்த அற்புதமான படைப்பாக பெத்தவன் கதை வந்துள்ளது.

மு. களஞ்சியத்தில் இயக்கத்தில் 'முந்திரிக்காடு' என்ற பெயரில் திரைப்படமாகிறது இந்தக் குறுநாவல்.