பரமார்த்த குருவும் சீடர்களும்
₹120₹114
ஒரு குடும்ப ஆவணத்திலிருந்து...
மைதிலி சிவராமன் எழுதிய ஒரு வாழ்க்கையின் துகள்கள் - பாட்டியின் வாழ்க்கை அனுபவங்கள், சுதந்திரப் போராட்டம், அக்கால சமூக நிலை குறித்த ஒரு வரலாற்றுப் பதிவு.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 216 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
மைதிலி சிவராமன்,தான் பாட்டியின் அந்த நீலநிறப் பெட்டியில் கண்டெடுத்த நாட்குறிப்புகளையும் பிற ஆதாரங்களையும் அவரது எண்பத்தியொரு ஆண்டுகால வாழ்க்கை பயணத்திலிருந்து சில துகள்களையும் எடுத்து இந்நூலை படைத்திருக்கிறார். அவரது இந்தச் சித்திரம் அவரது பாட்டியின் வாழ்க்கையை மட்டுமல்ல, அக்கால சமூகத்தின் நிலை, சுதந்திரப் போராட்டம் குறித்த அவரது பார்வைகள், பதிவுகள் மேலும் பெண்களின் துயர வாழ்வு பற்றி பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.