ஒரு புரட்சியாளனின் பயணங்கள்
செளகத் உஸ்மானி எழுதிய ஒரு புரட்சியாளனின் பயணங்கள் - இந்திய சுதந்திரப் போராட்டத்தின் உண்மைச் சம்பவங்கள், பொதுவுடைமை இயக்கத்தின் பின்னணி, மற்றும் ஒரு புரட்சியாளனின் வாழ்க்கை அனுபவங்கள் இதில் உள்ளன.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இந்தியாவின் பொதுவுடைமை இயக்கத்தை முளையிலேயே கிள்ள வெள்ளை ஏகாதிபத்தியம் புனைந்த பெஷவர் சதி வழக்கிலிருந்து மயிரிழையில் தப்பியவர் . பின்னர் வந்த மீரட் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு இரண்டிலுமே தண்டிக்கப்பட்டு 16 ஆண்டுகான சிறைத் தண்டனை பெற்றவர். இறுதிவரை புரட்சிக் காராய் வாழ்ந்து ஒருவரின் உள்ளம் கவரும் அனுபவப் பதிவுகள்.