குற்றத்திற்குத் திரும்புதல்
₹220₹209
பிரேம்சந்த் எழுதிய ஒரு நாயின் கதை - மனிதர்களின் அறிவை வியக்க வைக்கும் கல்லு நாயின் அனுபவங்கள், நீதிநெறி கதைகள் நிறைந்த ஒரு சிறந்த படைப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
"இந்தி கதை இலக்கியத்தின் சக்கரவர்த்தியாக இருந்த பிரேம்சந்த் குழந்தைகளுக்காக எழுதிய கதை.தன் அறிவாலும் ஆற்றலாலும் மனிதர்களுக்கு வியப்பூட்டும் கல்லு எனும் நாய்க்குட்டி தன் கதையைச் சொல்கிறது. "