ஒன்பது ஆட்தின்னிகளும் ஒரு போக்கிரி யானையும்
கென்னெத் அன்டேர்சன் எழுதிய ஒன்பது ஆட்தின்னிகளும் ஒரு போக்கிரி யானையும் - வனவிலங்கு அனுபவங்கள், வேட்டை கதைகள் மற்றும் இந்தியாவின் காட்டுயிர்ச் சூழல் குறித்த ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
ஆறு தலைமுறைகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்த ஒரு ஸ்காட்டிஷ் குடும்பத்தில் பிறந்த கென்னத் ஆண்டர்கள் பெங்களுரில் கல்வியை முடித்து. ராணுவ வீரர்களுக்கு ஊதியம் வழங்கும் கண்காணிப்பாளராக இருந்தவர். தந்தையிடம் இருந்த வேட்டைத் துப்பாக்கியுடன் காடுகளில் வலம் வந்த ஆண்டர்சன். தனது வன அனுபவங்கள் பற்றியும் விலங்குகள் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார்.