Skip to content

ஒலாடா

ஒரு சுதந்திர அடிமையின் போர்க் குரல்

பஞ்சு மிட்டாய் பிரபு எழுதிய ஒலாடா - தேம்ஸ் நதிக்கரையில் தொலைந்த இளமை, வாழ்வின் அவலங்கள் மற்றும் மனித உறவுகளின் சிக்கல்களைப் பேசும் ஒரு நாவல்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 88
Year 2023
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

அவனது வண்டி தேம்ஸ் நதியோரம் பயணித்துக் கொண்டிருந்தது. அவன் ஒரு கவிஞனாக இருந்திருந்தால் தேம்ஸ் நதியின் அழகியலை வர்ணித்து ஒரு கவிதையை எழுதியிருப்பான். ஓவியனாக இருந்திருந்தால், அந்தப் பெருநதியின் பிரம்மாண்டத்தைத் தூரிகையில் வடிக்க நினைத்திருப்பான். ஆனா, அவனோ அடிமையாக வாழ்ந்து தன் வாழ்வின் இளமையெல்லாம் தொலைத்தவ. அதனால் அந்த மாபெரும் நீரின் ஓட்டம், அதன் மீது மனிதன் செய்த கொடுமைகளை மட்டுமே அவனுக்கு நினைப்படுத்தியது. தேம்ஸ் நதியின் அழகியலை விட எதார்த்த வாழ்வின் அவலங்களே அவன் மனதை நிறைத்தன.